Tuesday, December 21, 2010

பாரில் எல்லா தேசங்களில், எங்கள் தேசம் உயர்தேசம்

20.
பாரில் எல்லா தேசங்களில்
எங்கள் தேசம் உயர்தேசம்

இதனில் நாங்கள் பிறந்துள்ளோம்
இதுனுணவுண்டு வளர்ந்துள்ளோம்
உயரிரை காட்டிலும் உயர்ந்துள்ளது
(எங்கள்)

தனவந்தர்கள் பலர் ஆகியுள்ளர்
வீரர்கள் வந்து உதித்துள்ளார்
வீரமும் தீரமும் கொண்டுள்ளது
(எங்கள்)

வீரராமரே அவதரித்தார்
தரிசனம் தந்தார் நம் கிருஷ்ணர்
அவதாரர்களின் ஜன்ம இடம்
(எங்கள்)

சாத சுகத்தை உவந்தளிக்கும்
துக்கமே இன்றி துரத்திவிடும்
தேசத்திற்காக உயிர்விடுவோம்
(எங்கள்)

வானளவும் நம் கொடியின் கீழ்
நம் பெரும் தலைவர் ஆணையிடின்
யாவும் அர்ப்பணம் செய்திடும்வோம்
(எங்கள்)

6 comments: